கூட்டியக்கம் முடிவு

img

ஆக.15 கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

img

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஜூலை 23 ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு

காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டி யக்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் (சிபிஎம்) தலைமையில் நடை பெற்றது.  

;